நிலுவைத் தொகையை எப்படி செலுத்தனும்…? Airtel, Vodafone -க்கு அறிவுரை கொடுத்த Jio நிறுவனம்

நீதிமன்றம் கடந்த கால நிலுவைத் தொகையான 7 பில்லியன் டாலர் அதாவது ரூ. 40,000 கோடியினை செலுத்த வேண்டும் தெரிவித்தது. நீதிமன்ற ஆணையின்படி அனைத்து ஆபரேட்டர்களும் 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.